“ ஜீவ சமாதி  – பாதரசம் பெருமை “  

“ ஜீவ சமாதி  – பாதரசம் பெருமை “  

உண்மைச்  சம்பவம் – மார்ச் 2022

நான் என் குடும்பத்துடன் புதன் கிழமை   ஈஷா தியானலிங்கம் சென்று வந்தேன்

அது மாலை  நேரம்

தியான லிங்கம் கண்டு சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு வந்தேன்

திரும்பும் போது – என்ன வியப்பு??

மனம் அடங்கி இருந்தது – மனதில்  ஒரு வித மௌனம் குடி இருந்தது

அது நீண்ட  நேரம்  2 மணி  நேரம்  வரை நீடித்திருந்தது

இது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பாதரசத்தின் ஆற்றல்

இதே சக்தி ஆற்றல் வலிமை தான் ஜீவசமாதிக்கும்

அங்கு சென்று வந்தாலும் அந்த அனுபவம் கிட்டும்

இதே அனுபவம் எனக்கு ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் – கோவை சல்லிவன் தெரு – சென்று வந்தாலும் எனக்கு வரும்

அதனால் தான் வள்ளல் பெருமானார் ஜீவ சமாதிக்கு சென்று வரவும் என கூறுகிறார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s