“ வைணவர்கள் நாமம் – பெருமை “
“ வைணவர்கள் நாமம் – பெருமை “ இந்த கோடு புருவ மத்தி ஆரம்பித்து நெற்றி வகிடு வரை நீளும் இது சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு சூசகமாக உரைக்கும் குறியீடு இது நல்ல – நாத – எல்லை வாசல் இணைக்கும் கோடு ஆகும் எல்லை வாசல் வந்தவர் இனி பிறக்க மாட்டார் – சாகவும் மாட்டார் புரிந்து கொண்டால் சரி வெங்கடேஷ்