“ ஐயரும் – ஆதியோகியும் “
“ஐ “ ஆகிய கண் வைத்து
தவம் செயும் யாவரும் “ ஐயர் “ தான் எனில்
அதே கண் வைத்து
“ கேசரி முத்ரை – நிராலம்பனம் “ செயும் யாவரும் ஆதியோகி தான்
அவர் ஆதிசிவன் தான்
அவர் மௌன குரு – மௌனசாமி தான்
இது உண்மை
வெங்கடேஷ்
“ ஐயரும் – ஆதியோகியும் “
“ஐ “ ஆகிய கண் வைத்து
தவம் செயும் யாவரும் “ ஐயர் “ தான் எனில்
அதே கண் வைத்து
“ கேசரி முத்ரை – நிராலம்பனம் “ செயும் யாவரும் ஆதியோகி தான்
அவர் ஆதிசிவன் தான்
அவர் மௌன குரு – மௌனசாமி தான்
இது உண்மை
வெங்கடேஷ்