“ வைணவர்கள் நாமம் – பெருமை “
இந்த கோடு புருவ மத்தி ஆரம்பித்து
நெற்றி வகிடு வரை நீளும்
இது சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு சூசகமாக உரைக்கும் குறியீடு
இது நல்ல – நாத – எல்லை வாசல் இணைக்கும் கோடு ஆகும்
எல்லை வாசல் வந்தவர் இனி பிறக்க மாட்டார் – சாகவும் மாட்டார்
புரிந்து கொண்டால் சரி
வெங்கடேஷ்