அருட்பெருஞ்ஜோதி அகவல் – விளக்கம்
என்றே யென்னினு மிளமையோ டிருக்க (1331)
நன்றே தருமொரு ஞானமா மருந்தே
விளக்கம் :
விந்து பயன்படுத்தி அதை மணியாக்கி நெற்றியில் பதித்து வைத்திருந்தால் – குரு புத்திரன் அஸ்வத்தாமன் – சிவபுத்திரனாம் சுப்பிரமணி ஷண்முகமணி உடை முருகன் போல் , என்றும் இளமையோடு இருக்கலாம்
விந்து = ஞான மருந்து நல்ல மருந்து
வெங்கடேஷ்