“ சாலை அனந்தர் – சன்மார்க்க விளக்கம் “

“ சாலை அனந்தர் – சன்மார்க்க விளக்கம் “ 1 யார்  சதா 24*7 யோக நித்திரையில் இருக்காரோ ??  அவர் அனந்தர்  2 யார் அனந்த சயனத்தில் இருப்பவரோ ?? அவர்  அனந்தர் 3 யார் தூங்கா தூக்கம் எனும் அனுபவத்தில் இருக்காரோ ?? அவர் அனந்தர் இது  தவத்தால் வரும் அனுபவமே அல்லாது வெறும் பட்டம் பெற்று – தலைப்பாகை சூடிக்கொள்வதல்ல வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை  நிறங்களா???

மனிதரில் இத்தனை  நிறங்களா??? ஒருவர் சன்மார்க்கத்தில் இருந்தார் பயிற்சி கண் வைத்து தவம்  செய்தார் யாரோ  ஒருவர் குறி கேட்க , அதை சொல்ல முடியாததால் , வெறுத்துப்போய் , வள்ளல் பெருமான் தனக்கு இந்த சித்தி கூட அளிக்கவிலை என பயிற்சி விட்டு , வேறு தெய்வம் வணங்க ஆரம்பித்துவிட்டார் அவர்க்கு தெரியும் யார் யார்க்கு எங்கே வைக்க வேணும் என ரெண்டாமவர் : திருவண்ணாமலை சாதுக்குள் குழு இவர் : ஐயா சாமி  உன்னால…

தத்தாத்ரேயர் – தத்துவ விளக்கம்

தத்தாத்ரேயர் – தத்துவ விளக்கம்    இவர் மனிதர் யோகி ஞானி அல்லர் உலகம்  கற்பிதம் கண்டுளது போல் இவர் ஒரு    தத்துவ விளக்கம் சோமசூரியாக்கினி கலைகள் சங்கமம்  போல் அயன் மால் ருத்திரர் கலந்த கலவை ஆகும் இந்த தத்துவ விளக்கம் புரிந்து கொள்ள நிறைய பக்குவம் தேவை வெங்கடேஷ்   

“ ஈஷா ஆதியோகியும் –  தியான லிங்கமும் “

“ ஈஷா ஆதியோகியும் –  தியான லிங்கமும் “  ஆதியோகி மாதிரி  “ நிராலம்பனம் “ செய்தால் தான் நெற்றிக்கண் ஆகிய தியானலிங்கம் அடைவோம் சேர்வோம் ஆன்ம நிலை –  அனுபவம் பெறுவோம் இது உறுதி வெங்கடேஷ்

அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம் 2  

அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம் 2   ஆன்மாவை மீண்டும் உயிர்ப்பிக்கும் அற்புத சாதனா தந்திரம் ஆகும் இந்த புராணக் கதை கௌதம ரிஷி – அவர் தம் பத்னி அகலிகை – பேரழகி அவள் அழகில் மோகம் கொண்ட இந்த்ரன் – அவளை அடைய – அதிகாலை சேவல் போல் கூவ, ரிஷி தம் தவத்துக்கு நதிக்கரை செல்ல , இந்த்ரன் வீட்டுக்குள்ளே வந்து விடுகிறான் வந்திருப்பது இந்த்ரன் என தன் கற்பின் வல்லமையால்…

நவீன திருவிளையாடல் – சிரிப்பு

நவீன திருவிளையாடல் – சிரிப்பு 1 சிவம் : புலவரே – இது நீர் எழுதிய பதிவு தானே ?? ஆனால் நான் இதை எங்கோ படித்திருக்கிறேன் அதை காப்பி அடித்து உங்க பேர்ல போட்டுக்கிட்டீங்களா ?? 2 தருமி : இல்லை இல்லை இது என் பதிவு தான் – என் பதிவு தான் ஐயா பின்னே , நான் முக நூல்ல போய் , badhey venkateshகிட்ட காப்பி அடிச்சி போட்டேன்னு சொல்றீங்களா ??…

“ ஜீவ சமாதி  – பாதரசம் பெருமை “  

“ ஜீவ சமாதி  – பாதரசம் பெருமை “   உண்மைச்  சம்பவம் – மார்ச் 2022 நான் என் குடும்பத்துடன் புதன் கிழமை   ஈஷா தியானலிங்கம் சென்று வந்தேன் அது மாலை  நேரம் தியான லிங்கம் கண்டு சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு வந்தேன் திரும்பும் போது – என்ன வியப்பு?? மனம் அடங்கி இருந்தது – மனதில்  ஒரு வித மௌனம் குடி இருந்தது அது நீண்ட  நேரம்  2 மணி  நேரம்  வரை…

ஞானிகள் உலகமயம்

ஞானிகள் உலகமயம் 1 மணிவாசகர் – திருவெம்பாவை – 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடிஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடீ செல்வா “ சிறுமருங்குல்” மையார் தடங்கண் மடந்தை மணவாளாஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். 2 ஆண்டாள் பாசுரம் முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும்…