“ கவிகள் பாதி ஞானியர் தான் “
சினிமா பாடல் :
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் ஆடும் வனங்களே
“ எங்கெங்கும் அவர்போல நான் பார்க்கிறேன்
அங்கங்கு எனை போல அவர் காண்கிறார் “
( இது சிற்றம்பலப் பிரவேச அனுபவம் )
நீயென்றும் இனி நானென்றும்
அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
( இது அத்துவித – ஜீவப்பிரம்ம ஐக்கிய அனுபவம் )
இது பிரபலமான சினிமா பாடல்
காதல் – காதலர் தம் காதல் மேலீட்டால் பாடினாலும் அதிலும் ஞானம் ஒருமை எல்லாம் கலந்து இருக்கு என்பது உண்மை
ஆஹா கவி எவ்வளவு அழகாக ஒருமை அனுபவம் – சிற்றம்பலம் அனுபவம் பத்தி பாடுகிறார்
கவிகள் பாதி ஞானியர் தான்
சந்தேகமே இலை
வெங்கடேஷ்