எட்டிரண்டு பெருமை – அருட்பா 6 திருமுறை
எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
பொருள் :
8*2 என்றால் என்னவென தெரியாத எனக்கு – அது அறிவித்து – தவத்தில் அனுபவம் கூட வைத்து , அதன் அனுபவங்களாம் பட்டி மண்டபம் – இன்னும் சாமானியரால் எட்ட முடியாத அனுபவம் எல்லாம் அடைய வைத்த என் குருவே
வெங்கடேஷ்