“ காலத் தத்துவம் பெருமை “
இது வித்தியா தத்துவத்தில் ஒன்று
நாம் எல்லவரும் கேள்விப்பட்டிருப்போம் :
1 இன்னும் காலம் நேரம் கூடி வரவிலை அதான் காரியம் நடக்கவிலை என்பர்
2 கால நேரம் கூடிப்போச்சி மாலை வந்து மாத்தறேன் என பாடுவார்
இதெல்லாம் இந்த தத்துவம் பெருமை பேச வந்ததாகும்
அதாவது
இந்த காரியம் செய்ய வேணும் என அந்தக்கரணம் எண்ணினாலும்
அதுக்கு வித்தியா தத்துவமாம் காலத் தத்துவம் உத்தரவு அளிக்கவிலை – இசைவு அளிக்கவிலை என பொருளாம்
அதனால் அது ஈடேறவிலை என்பதே உண்மை
வெங்கடேஷ்