“ சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் “
சைவ சித்தாந்தத்துக்கு சுத்த சன்மார்க்கம் ஒரு பெரும் வரப்பிரசாதம்
இதன் அஸ்திவாரத்தில் சுத்த சன்மார்க்கம் கட்டப்பட்டுளது
அதனால்
சன்மார்க்க அன்பர் இதை படிக்க வேணும்
சைவ சித்தாந்திகள் அருட்பா படிக்கணும்
இது இருவரையும் முழுமை ஆக்கும்
ஆனால் நிதர்சனத்தில் ??
சன்மார்க்க அன்பர் சைவ சித்தாந்தத்தை படிப்பதேயிலை
ஏன்
5 திருமுறையையே படிப்பதிலை
எங்கே இந்த நூலை படிப்பது ??
சமயக்குரவரையே நால்வர் மதிப்பதிலை
பின் எங்கே சந்தானக் குரவரை மதிப்பது ??
இந்த நடத்தையால்
சைவ சித்தாந்திகள் சன்மார்க்கத்துக்குள் வருவதிலை
அவர் அருட்பா படிப்பதிலை
வெங்கடேஷ்