“ சிவவாக்கியர் – ஆன்மா பெருமை “
“ சிவவாக்கியர் – ஆன்மா பெருமை “ தெய்வம் தெய்வம் என்று சொல்லி தேசதேசம் ஓடுவீர் தெய்வம் உள்ள மேலிருந்து திருஅரங்கம் காட்டுமே தெய்வம் அந்த தெய்வமே தெளிந்த ஞானம் கிட்டினால் தெய்வமேது அக்தலால் தெளிந்த ஞான பானுவே விளக்கம் : தெய்வம் தெய்வம் என உலகம் நாடு நாடாக ஓடுகிறது ஆனால் , தெய்வம் என்றால் அரங்கமாகிய ஆன்மா விளங்கும் 1008இதழ்க்கமலம் தான் என தெளிந்த அறிவு கிட்டினால் விளங்கும் அதன்றி வேறிலையே வெங்கடேஷ்