அருள் அனுபவம் 7

அருள் அனுபவம் 7

உண்மைச் சம்பவம் – 2022 ஏப்ரல்

என் பாதம் மென்மையாக மாறி இருக்கு

இது மாதிரி இருந்ததிலை

எப்போதும் வறண்டு சொர சொர என எண்ணெய்ப் பசை இலாமல் இருக்கும்

நான் தான் பசை தடவுவேன்

எப்படி என யோசித்துக்கொண்டிருந்தேன்

ஒரு வாரம் முன்பு என் மனைவியின் பாதத்துக்கு மருந்து தடவும் போது  கவனித்ததில் அவளின் பாதமும் மென்மை அடைந்திருந்தது

நான் முடிவுக்கு வந்தேன்

தவத்தால் உடல் மாற்றம் காணுது – அருள் வேலை செயுது – உடல்  பஞ்சு போல் மென்மை  ஆகுது

இது தான் தவம் சரியான திசையில் பயணிக்குது என்பதுக்கு அறிகுறி

உடல் மாற்றம் தான் ஒரு ஆன்ம சாதகனுக்கு வேணும்

இது என் வாழ்க்கை –  பிறவியில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் முன்னேற்றம் – தவத்தின் பயன்  

பெரிய அனுபவங்கள்  முதலில் மனைவிக்கு  காட்டும் – பின் தான் சாதகன் மேல் காட்டும்

அது தான் முதலில் என் மனைவி பாதம் மென்மை ஆகி – பின் என் பாதம் ஆகியிருக்கு

திருவிளையாடற் புராணம் :

செண்பகப்பாண்டியன் மனைவி கூந்தல் வாசம் கண்ட பின் தான் அரசனுக்கு உடல் மணம் கண்டது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s