“ஊடகமும் மாயையும் “
மாயை பணி என்ன ??
உண்மை மறைத்து திரித்து பொய்யை நம்ப வைப்பது
இதை காலம் காலமாக செய்வது
இதைத் தான் நம் இந்திய – த நாட்டு ஊடகங்கள் செய்து வருகின்றன
ஒரு நல்லதைக் கூட மக்களுக்கு சென்றடையா வண்ணம் பார்த்துக்கொள்கின்றன
தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு சாதகமாக எல்லா செய்திகளையும் பரப்பி – நல்ல செய்தியை இருட்டடிப்பு செய்தும் வேசித்தனம் செய்துவருகின்றன
வெங்கடேஷ்