திருவடி தவம் – அனுபவங்கள்  Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

ஆன்மா – வேறு பேர்

ஆன்மா – வேறு பேர் ” அண்ணாச்சி – அண்ணா “ அண்ணத்தில் இருக்கும் சிகாரமாகிய ஒளி தான் அண்ணாச்சி அண்ணத்தில் இருப்பதால் ஆன்மா அண்ணா இவர் கட்சித்தலைவர் அல்லர் எல்லா அண்டத்துக்கும் தலைவர் ஆவார் வெங்கடேஷ்

அமானுஷ்யம் அனுபவம்

அமானுஷ்யம் அனுபவம் உண்மை சம்பவம் 2004  – காஞ்சி 1 அப்போது நான் வெள்ளை கேட்டில் புது வீடு கட்டி குடி போய் இருந்த சமயம் நடந்த சம்பவம்     சென்னையில் இருந்து உறவினர் வந்திருந்தனர் இரவு – புழக்கடையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது “ ஏய்” என ஒரு குரல் எல்லாரும் யாரோ சத்தம் போட்டது போல் இருக்கு தானே என கேட்டனர் ஆமாம் என்றோம் பின்னர் எல்லாரும் உணர்ந்தனர் – யாரோ ஒருவர்…

கண்மணி தவம் பெருமை

கண்மணி தவம் பெருமை   இரு கண் சேர்ந்தால் வினைகள் எப்படி நாசம் ஆகுமோ ?? அவ்வாறே தான்  எண்ணமும் நிர்மூலமாகும் சித்தம் அறுக்கும் வெங்கடேஷ்