அமானுஷ்யம் அனுபவம்
உண்மை சம்பவம் 2004 – காஞ்சி
1 அப்போது நான் வெள்ளை கேட்டில் புது வீடு கட்டி குடி போய் இருந்த சமயம் நடந்த சம்பவம்
சென்னையில் இருந்து உறவினர் வந்திருந்தனர்
இரவு – புழக்கடையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம்
அப்போது “ ஏய்” என ஒரு குரல்
எல்லாரும் யாரோ சத்தம் போட்டது போல் இருக்கு தானே என கேட்டனர்
ஆமாம் என்றோம்
பின்னர் எல்லாரும் உணர்ந்தனர் – யாரோ ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குரல் கொடுத்துள்ளார்
எல்லாரும் பயந்து உள்ளே சென்றுவிட்டோம்
2 காஞ்சி 2004
நான் எல் & டி வால்வில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்
இரவு ஷிஃப்ட் முடித்து 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன்
அப்போது ஒருவர் வண்டியில் லிஃப்ட் கேட்டார்
நானும் ஏற்றிக்கொண்டேன்
சிறிது தூரம் வந்தபின் என் வீடு வந்துவிட்டது – இறங்கவும்
பின்னால் பார்த்தால் யாருமிலை
நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன்
வெங்கடேஷ்