திருமணச் சடங்கு – சன்மார்க்க விளக்கம்
திருமணத்தின் போது , தாலி கட்டும் முன் – இருவரும் எதிர் எதிர் அமர்ந்து இருப்பர்
தாலி கட்டும் போது , மணமகன் தான் கால்விரல்களை பெண்ணின் கால் விரல் மீது வைத்து தாலி கட்டுவார்
இதென்ன கூற வருது ??
கால் பெருவிரலில் தான் உயிர் ஆற்றல் இருக்கு என்பதால் , ஆணின் கால் பெண் கால் மேல் வைத்து கட்டுகிறார்
அதாவது இரு உயிரும் ஒன்றாவதைக்குறிக்கும் சடங்கு தான் இது
ஒரு சடங்கில் எவ்வளவு பெரிய ஞானம் விசயம் அடக்கி விட்டார் நம் முன்னோர் ??
அவர் அறிவிற்கு ஈடிலை
வெங்கடேஷ்