கருணை – சன்மார்க்க விளக்கம் 2

கருணை – சன்மார்க்க விளக்கம் 2 அருட்பா ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்உள் ஒன்று வைத்துப் புறம ஒன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும் பொய்மைபேசா திருக்க வேண்டும்பெரு நெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்பிடியாது இருக்க வேண்டும்மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனைமறவாது இருக்க வேண்டும் மதி வேண்டும் “ நின் கருணை நிதி வேண்டும் “  நோயற்றவாழ்வில் நான் வாழ வேண்டும்…

தெளிவு

தெளிவு நீரில் தூசு அழுக்கு கீழே படிந்தால் அது தெளியும் துரிசாம் 36வறும் தீக்கிரையானால் தெளிவுறும் ஆன்மா தரிசனம் கிட்டும் வெங்கடேஷ்

“ திருவடி தவ அனுபவம் “

“ திருவடி தவ அனுபவம் “   அசைவு ஒழித்து வருவதால் ,  தன்னை மறந்த அனுபவம் அளிக்கும் அது இன்பமாக இருக்கும் அமைதியாக இருக்கும் வெங்கடேஷ்

My blog Stats

My blog 1008petallotus.wordpress.com  stats Started 2015 Jan ஆண்டு  பதிவு பார்வையாளர் Year      Posts    Views      2015     530    16200 2016        10    11500 2017    1700    48500 2018    2550    650000 2019    1650    70000 2020    1400    87500 2021    1000   113500 BG Venkatesh

ஆலவாய் அப்பனும் – ஆலங்குடியும் “

“ ஆலவாய் அப்பனும் – ஆலங்குடியும் “ ரெண்டும் ஒன்றே ஆம் ரெண்டும் விஷம் இருக்கும் குண்டலினி இருப்பிடம் விளக்க வந்த புற வெளிப்பாடு , ஊராக சித்தரிக்கப்பட்டுளது அதனால் இருவரும் ஆன்மா ஆவர் வெங்கடேஷ் 1Badhey Venkatesh

 “ ஆலங்குடி – சன்மார்க்க விளக்கம் “

 “ ஆலங்குடி – சன்மார்க்க விளக்கம் “    பிரசித்தி பெற்ற மௌன குரு தட்சணாமூர்த்தி  கோவில் நான் ஏன் மௌன குரு என் கிறேன் எனில் ?? மக்கள் குரு என்றவுடன் வியாழ குரு நினைக்கிறார் அவர் நவக்கிரக குரு அவர்க்கும் ஞானத்துக்கு , தொடர்பு இலை இருவரும் வேறு வேறு பேர் காரணம் : ஆலமாகிய விஷ முகத்தை வைத்திருக்கும் இடமாகிய உச்சிக்குழி தான் ஆன்மக்குரு குடி கொண்டிருக்கும் இடம் ஆன்மா விளங்கும் இடம் விளக்கியவாறு…

“ சைவமும் – சைவ சித்தாந்தமும் “  

“ சைவமும் – சைவ சித்தாந்தமும் “       “ சைவத்தின் மேல் சமயம் வேறிலை அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமிலை “ இது எவ்ளோ பெரிய உண்மை ?? சைவம் எனில் அசையாது விளங்கும் பர வெளிகள் பொன்னம்பல சிற்றம்பல வெளிகளாம் இதை வழிபடுபவர் சைவர் இது சமய மதம் அல்ல ஆன்மீக வாழ்க்கை நெறிமுறை இது ஏறுவதுக்கு வழி படிகள்  கூறுவது சைவ சித்தாந்தம் வெங்கடேஷ்

“ திருமணம் – சன்மார்க்க விளக்கம் “ 2

“ திருமணம் – சன்மார்க்க விளக்கம் “ ஆறாம் திருமுறை – அனுபவ மாலை கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும்கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான்இற்பூத மணம் போலே மறைவதன்று கண்டாய்இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத்துளதேபொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகவர்புண்ணியனார் திருவடிவில் நண்ணியவாறு அதுவேநற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழிநான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே அதாவது ஆன்மா ஆகிய புருஷன் கணவர் நம் உடலில் கலந்தால் , நம் தேகமெங்கும் கற்பூர மணம்…

Dad n Son

Dad n Son Dad : whats Bermuda triangle ?? Son : for you , its the one under the sea near US For modern guys  its Food Sleep and internet If you are caught in here also , No escape BG Venkatesh