கண்மணி தவம் பெருமை
பட்டினத்தார் பாடல்
மூக்குமுனை முழித்திருந்து பாராமல்
ஆக்கை கெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே
பொருள் :
கண் மூடாமல், திறந்தபடி , புருவ மத்திமம் ஊன்றி கவனித்து , தவம் செய்தல் சரியான முறை
இவ்வாறாக செய்யாமல் நான் இழிந்து போனேன். பிறவியில் சிக்கினேன். ஆன்ம ஞானம் அடையவில்லை
வெங்கடேஷ்