“ மகாமகமும் கும்பமேளாவும் “  

“ மகாமகமும் கும்பமேளாவும் “   இரு பிரசித்தி பெற்ற நிகழ்வு வைபவமும் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுது முதலாவது த நாட்டு கும்பகோணத்தில் பின்னது வட நாட்டில் காசி ஹரித்துவார் நாசிக் என நதி சார்ந்த இடத்தில் மகாமகத்தின் போது – 9 புண்ணிய நதிகள் அந்த குளத்தில் சேர்வதாக நம் புராணம் உரைக்குது அதன் உண்மை பொருள் : பிரணவத்தின் 9 சூக்கும ஒளிகள் தான் நதிகளாக உருவகம் செயப்பட்டு , அது…

ஆன்ம அனுபவமும் ஒருமையும்

ஆன்ம அனுபவமும் ஒருமையும் அதிகாரம் : இன்னாசெய்யாமை அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை குறள் எண்:315 விளக்கம் : அதாவது பிறர் துன்பம் தன் துன்பம் போல் கருதாத போது , அறிவினால் என் பயன் ?? ஆகையால் அறிவு ஆகிய ஆன்ம அனுபவம் – அறிவு நிலை – ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அனுபவம் அளிக்கும் – இட்டு செல்லும் அறிவினால் ஒருமை வரும் அறிவு = ஆன்மா அதனால் தவம்…