“ ஊறுகாய் – முழு சாப்பாடு “
“ ஊறுகாய் – முழு சாப்பாடு “ காவிரி குடகில் சிறு சுனை தான் குளித்தலையில் அகண்ட காவிரி தவப்பயிற்சி ஆரம்பம் அரை மணி தான் பின் நாள் ஆக ஆக அதிகபட்சம் 3 மணி நேரம் ஒரு அமர்வு இது மாதிரி தவம் என்பது உணவில் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளாமல் முழு உணவாக மாறணும் அப்போது தான் மரணமிலாப்பெரு வாழ்வு முத்தேக சித்தி கைவல்யம் இலை எனில் கனவு கூட காணக்கூடாது வெங்கடேஷ்