“ ஊறுகாய் – முழு சாப்பாடு “
காவிரி
குடகில் சிறு சுனை தான்
குளித்தலையில் அகண்ட காவிரி
தவப்பயிற்சி ஆரம்பம் அரை மணி தான்
பின் நாள் ஆக ஆக
அதிகபட்சம் 3 மணி நேரம் ஒரு அமர்வு
இது மாதிரி தவம் என்பது
உணவில் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளாமல்
முழு உணவாக மாறணும்
அப்போது தான் மரணமிலாப்பெரு வாழ்வு முத்தேக சித்தி கைவல்யம்
இலை எனில்
கனவு கூட காணக்கூடாது
வெங்கடேஷ்