” சுழுமுனை பெருமை “

” சுழுமுனை பெருமை “ ஆமென்ற மௌனவித்தை தாண்டிக் கேட்கில் ஆதியாம் தசநாதம் கேட்குங் காணே விளக்கம் : அதாவது , மத்தியும் , இடையாம் திருமருதூர் தாண்டி சென்றால் தச நாதம் கேட்கும் தச நாதம் : மணி கடல் சங்கு வண்டு மாதிரி இதன் விரிவு திருமந்திரம் உரைக்கும் வெங்கடேஷ்

வள்ளல் பெருமான் செய்த தவம் – ஆதாரம் “ – 2

வள்ளல் பெருமான் செய்த தவம் – ஆதாரம் “ – 2 இந்த பதிவு திரு கமலக்கண்ணன் ஐயா , 85 வயது சன்மார்க்க பெரியார் எழுதிய “ இறை அருளாளர் வள்ளலார் வாழ்வும் வாக்கும் “ என்ற நூல் தரும் செய்தி அடிப்படையாக்க் கொண்டு எழுதப்பட்டுள்ளது நம் சன் அன்பர் : ஜீவகாருண்ணியமே மோட்ச வீட்டின் திறவு கோல் – அன்னதானம் / இன்ன பிற கிரியைகள் தான் சன்மார்க்கமே அல்லாது தவம் சாதனம் இல்லை…