” சுழுமுனை பெருமை “
ஆமென்ற மௌனவித்தை தாண்டிக் கேட்கில்
ஆதியாம் தசநாதம் கேட்குங் காணே
விளக்கம் :
அதாவது , மத்தியும் , இடையாம் திருமருதூர் தாண்டி சென்றால் தச நாதம் கேட்கும்
தச நாதம் :
மணி
கடல்
சங்கு
வண்டு
மாதிரி
இதன் விரிவு திருமந்திரம் உரைக்கும்
வெங்கடேஷ்