சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப்பாடல் 8
சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப்பாடல் 8 6 ம் திருமுறை: நஞ்சுண்டு உயிர்களைக் காத்தவனே நடநாயகனே பஞ்சுண்ட சிற்றடிப் பாவை பங்கா நம் பராபரனே மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா பிஞ்சுண்ட வாய்க்குப் பழம் அளித் தாண்ட பெரியவனே தனிதிருஅலங்கல் வெங்கடேஷ்