இந்த பதிவு ஏன் அவசியமாகுது எனில் ??
நம் சன் அன்பர் அபெஜோதி வேறு சிவம் – நடராஜர் வேறு என உளறி வைப்பதால்
சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதார பாடல் 2
நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் – தேன்புனைந்த
சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
நல்லான்தன் தாட்கே நயந்து
பாமாலை ஏற்றல்
வெங்கடேஷ்