சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரபாடல்4: மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து
எல்லையில் இன்பந்தரவும் நல்ல சமயந்தானிது
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
வருவாரழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம் நல்ல வரமே.
வருவார் அழைத்துவாடி
வெங்கடேஷ்