” சுழிமுனை பெருமை”
சுழிமுனை பெருமை நாட்டத்தை கண்டால் அறியலாகும் அந்த நாலாறு வாசல் கடக்கலாகும்;பூட்டைக் கதவைத் திறக்கலாகும்இதுபொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே! பொருள் : திருவடியால் கண் உச்சியில் வைத்து தவம் இயற்றினால் , 10ம் வாசல் திறக்கலாகும் இது உண்மை வெங்கடேஷ்