“ வள்ளல் பெருமானும் – பாரதியாரும் “
“ வள்ளல் பெருமானும் – பாரதியாரும் “ பாரதி : “ ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா “ வள்ளல் பெருமான் : ஆடேடி பந்து என பாடுவது ரெண்டும் ஒரே பொருளைக் குறிப்பதாம் – கண்மணி பாரதியாரும் ஒரு மிக சிறந்த சன்மார்க்கி தான் இது பெரும்பாலானவர்க்குத் தெரியாது வெங்கடேஷ்