“ வள்ளல் பெருமானும் – பாரதியாரும் “
பாரதி :
“ ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா “
வள்ளல் பெருமான் :
ஆடேடி பந்து என பாடுவது
ரெண்டும் ஒரே பொருளைக் குறிப்பதாம் – கண்மணி
பாரதியாரும் ஒரு மிக சிறந்த சன்மார்க்கி தான்
இது பெரும்பாலானவர்க்குத் தெரியாது
வெங்கடேஷ்