ஆலயம் பெருமை

அணு ஆராய்ச்சிக்கூடத்தில் ‘அணு விஞ்ஞானிகளைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது’ என்ற அறிவிப்பை ஒப்புக் கொள்கிற நாம், கோயில் விஷயத்தில் ஒப்புக் கொள்வதில்லை! கோயிலுக்கு என்று ஒரு தனி விஞ்ஞானம் இருப்பது நமக்குத் தெரிவதில்லை! கோயில்களும் தீர்த்தாடன மையங்களும் குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே ஆனவை! ஒரு நோயாளியைச் சுற்றி, மருத்துவர்கள் நின்று கொண்டு, அவனுடைய நோயைப் பற்றி விவாதிக்கிறார்கள். அது நோயாளியின் காதில் விழுகிறது. ஆனால் விளங்குவதில்லை. கிரேக்க, லத்தீன் கலைச் சொற்கள் கொண்டு…

” திருவடி/ கண்ணாடி தவம் பெருமை “

“ திருவடி/ கண்ணாடி தவம் பெருமை “ “ ஞானியர் இறையை சிக்கென பிடித்தேன் “ என்பர் இது கண்ணாடி தவத்தால் சாத்தியமாகும் கண்கூடாக பார்ப்பதால் மிக எளிதாகுது ஆனால் மெய்ப்பொருளை கற்பனை செய்து சிக்கென பிடித்தல் மிக கடினம் இது கண்ணாடி தவத்தின் பெருமை வெங்கடேஷ்

“ திருமணமும் –  பெருமணமும் “

“ திருமணமும் –  பெருமணமும் “  திருமணம்  : திரு – ஆன்மா இது ஜீவ – ஆன்மா கலப்பு குறிப்பதாம் இது ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் உடலுடன் கலந்தது என்பதால்  நிரூபிக்கப்பட்டுள்ளது ஆன்மா நம் உடலில் கலப்பது ஆகும் பெருமணம் : இது ஆன்மா சுத்த சிவத்துடன் கலப்பது ஆகும் இது நாம் சிற்றம்பல வெளியில் பிரவேசிப்பதுக்கு சமம் இது திரு ஞான சம்பந்தர்  நல்லூர்ப்  பெருமணத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது வெங்கடேஷ்