” சைவம் – சன்மார்க்க விளக்கம் “ 2

“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “ 2  அகப்பேய் சித்தர் பாடல் : சைவ மானதடி அகப்பேய்தானாய் நின்றதடிசைவ மில்லையாகில் அகப்பேய்சலம்வருங் கண்டாயே சைவம் ஆருக்கடி அகப்பேய்தன்னை யறிந்தவர்க்கேசைவ மானவிடம் அகப்பேய்சற்குரு பாதமடி விளக்கம் : சைவம் ஆர் யார்க்கானது எனில் ?? யார் தன் சுயத்தில் நிற்கிறாரோ ?? தன் ஆன்ம அனுபவத்தில் நிற்கிறாரோ ?? அவர் தான் சைவர் அப்படி இல்லாதவர் அசைந்த படி இருப்பர் ஆன்மா அசையாதது ஆதாரம் : அருட்பா…

“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “

“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “ அகப்பேய் சித்தர் பாடல் : தானது நின்றவிடம் அகப்பேய்சைவங் கண்டாயேஊனற நின்றவர்க்கே அகப்பேய்ஊனமொன் றில்லையடி விளக்கம் : “ தான் தான் “ என சதா அசைகின்ற ஜீவ போதம் ஒழிந்து அசைவற நிற்றல் தான் சைவம் இந்த தத்துவங்களால் ஆன உடல்  ஒழிந்தும்  கடந்தும் , உடலிலா வெளியாய் நின்றக்கால் உயிர்க்கு ஒரு குறையுமிலை என்கிறார் சித்தர்     சைவம் – இது உணவு சம்பந்தப்பட்டது அல்ல…

அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும் அக்காலம் : ரயில் 35 – 40 கி மீ வேகம் தான் ஓடும் கிரிக்கெட் வீரர் டொக்கு வைத்தே நாள் ஓட்டிடுவார் 100 பந்தில் 40 ரன் எடுப்பார் இக்காலம் : ரயில் 130 – 150 கி மீ வேகம் கிரிக்கெட் வீரர் : 30 பந்தில் 100 ரன் எடுக்கிறார் காலம் மாறிப் போச்சி வெங்கடேஷ்