” சைவம் – சன்மார்க்க விளக்கம் “ 2

“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “ 2

 அகப்பேய் சித்தர் பாடல் :

சைவ மானதடி அகப்பேய்
தானாய் நின்றதடி
சைவ மில்லையாகில் அகப்பேய்
சலம்வருங் கண்டாயே

சைவம் ஆருக்கடி அகப்பேய்
தன்னை யறிந்தவர்க்கே
சைவ மானவிடம் அகப்பேய்
சற்குரு பாதமடி

விளக்கம் :

சைவம் ஆர் யார்க்கானது எனில் ??

யார் தன் சுயத்தில் நிற்கிறாரோ ?? தன் ஆன்ம அனுபவத்தில் நிற்கிறாரோ ?? அவர் தான் சைவர்

அப்படி இல்லாதவர் அசைந்த படி இருப்பர்

ஆன்மா அசையாதது

ஆதாரம் : அருட்பா பாடல்

“ மிகு பெருங்காற்று அடித்தாலும்

ஆடாது அசையாது “ என தொடங்கும் பாடல் வரிகளால் இந்த கருத்து  நிரூபிக்கப்படுது

ஆன்மா குரு ஆகையால்  , சைவம் விளங்குமிடம் குரு பாதம் என பாடுகிறார் சித்தர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s