“ ஆலங்குடி – சன்மார்க்க விளக்கம் “
பிரசித்தி பெற்ற மௌன குரு தட்சணாமூர்த்தி கோவில்
நான் ஏன் மௌன குரு என் கிறேன் எனில் ??
மக்கள் குரு என்றவுடன் வியாழ குரு நினைக்கிறார்
அவர் நவக்கிரக குரு
அவர்க்கும் ஞானத்துக்கு , தொடர்பு இலை
இருவரும் வேறு வேறு
பேர் காரணம் :
ஆலமாகிய விஷ முகத்தை வைத்திருக்கும் இடமாகிய உச்சிக்குழி தான் ஆன்மக்குரு குடி கொண்டிருக்கும் இடம்
ஆன்மா விளங்கும் இடம் விளக்கியவாறு
வெங்கடேஷ்