” ஆலங்குளம் – சன்மார்க்க விளக்கம் “ 

“ ஆலங்குளம் – சன்மார்க்க விளக்கம் “    இது த நாட்டின் ஒரு ஊர் பேர் காரணம் : ஆலம் – விஷம் குளம் – சிரசில் இருக்கும் குழி பள்ளம் அதாவது குண்டலினி தன் விஷ முகத்தால் , குழியை மறைத்திருக்கும் நீர்  நிலை ஆகிய குளம் தான் ஆலங்குளம் அகவல் : எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே ஆன்மாவின் நிலை உலகில் பலப்பல புற வெளிப்பாடாக நம் முன்னோர் வெளிப்படுத்தி இருக்கார் நாம்…

” வளர்ச்சிப் பணிகளும்  –  நம் வாழ்க்கையும் “

“ வளர்ச்சிப் பணிகளும்  –  நம் வாழ்க்கையும் “ ஒரு வீட்டில் வெறும் சுண்ணாம்பு வர்ணம் அடித்தாலே 4 /5 நாளைக்கு வீட்டு நிலை – களேபரமாக இருக்கும் பொருட்கள் கலைந்து சிதறி கிடக்கும் தினசரி வேலைகள் பாதிக்கும் உணவு கூட வெளியே இருந்து தான் ஒரு நாட்டில் நடந்தால் மெட்ரோ பணிகள் மேம்பாலம் பணிகள் நடந்தாலும்  மக்கள் சில பல அசௌகரியத்துக்கு ஆளாவர் இது  வாடிக்கை சகஜம் சில கஷ்டம் பொறுத்தால் பல வசதிகள் கிடைக்கும்…

” சைவம் – சன்மார்க்க விளக்கம் “ 2

“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “ 2  அகப்பேய் சித்தர் பாடல் : சைவ மானதடி அகப்பேய்தானாய் நின்றதடிசைவ மில்லையாகில் அகப்பேய்சலம்வருங் கண்டாயே சைவம் ஆருக்கடி அகப்பேய்தன்னை யறிந்தவர்க்கேசைவ மானவிடம் அகப்பேய்சற்குரு பாதமடி விளக்கம் : சைவம் ஆர் யார்க்கானது எனில் ?? யார் தன் சுயத்தில் நிற்கிறாரோ ?? தன் ஆன்ம அனுபவத்தில் நிற்கிறாரோ ?? அவர் தான் சைவர் அப்படி இல்லாதவர் அசைந்த படி இருப்பர் ஆன்மா அசையாதது ஆதாரம் : அருட்பா…

“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “

“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “ அகப்பேய் சித்தர் பாடல் : தானது நின்றவிடம் அகப்பேய்சைவங் கண்டாயேஊனற நின்றவர்க்கே அகப்பேய்ஊனமொன் றில்லையடி விளக்கம் : “ தான் தான் “ என சதா அசைகின்ற ஜீவ போதம் ஒழிந்து அசைவற நிற்றல் தான் சைவம் இந்த தத்துவங்களால் ஆன உடல்  ஒழிந்தும்  கடந்தும் , உடலிலா வெளியாய் நின்றக்கால் உயிர்க்கு ஒரு குறையுமிலை என்கிறார் சித்தர்     சைவம் – இது உணவு சம்பந்தப்பட்டது அல்ல…

அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும் அக்காலம் : ரயில் 35 – 40 கி மீ வேகம் தான் ஓடும் கிரிக்கெட் வீரர் டொக்கு வைத்தே நாள் ஓட்டிடுவார் 100 பந்தில் 40 ரன் எடுப்பார் இக்காலம் : ரயில் 130 – 150 கி மீ வேகம் கிரிக்கெட் வீரர் : 30 பந்தில் 100 ரன் எடுக்கிறார் காலம் மாறிப் போச்சி வெங்கடேஷ்

ஆலயம் பெருமை

அணு ஆராய்ச்சிக்கூடத்தில் ‘அணு விஞ்ஞானிகளைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது’ என்ற அறிவிப்பை ஒப்புக் கொள்கிற நாம், கோயில் விஷயத்தில் ஒப்புக் கொள்வதில்லை! கோயிலுக்கு என்று ஒரு தனி விஞ்ஞானம் இருப்பது நமக்குத் தெரிவதில்லை! கோயில்களும் தீர்த்தாடன மையங்களும் குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே ஆனவை! ஒரு நோயாளியைச் சுற்றி, மருத்துவர்கள் நின்று கொண்டு, அவனுடைய நோயைப் பற்றி விவாதிக்கிறார்கள். அது நோயாளியின் காதில் விழுகிறது. ஆனால் விளங்குவதில்லை. கிரேக்க, லத்தீன் கலைச் சொற்கள் கொண்டு…

” திருவடி/ கண்ணாடி தவம் பெருமை “

“ திருவடி/ கண்ணாடி தவம் பெருமை “ “ ஞானியர் இறையை சிக்கென பிடித்தேன் “ என்பர் இது கண்ணாடி தவத்தால் சாத்தியமாகும் கண்கூடாக பார்ப்பதால் மிக எளிதாகுது ஆனால் மெய்ப்பொருளை கற்பனை செய்து சிக்கென பிடித்தல் மிக கடினம் இது கண்ணாடி தவத்தின் பெருமை வெங்கடேஷ்

“ திருமணமும் –  பெருமணமும் “

“ திருமணமும் –  பெருமணமும் “  திருமணம்  : திரு – ஆன்மா இது ஜீவ – ஆன்மா கலப்பு குறிப்பதாம் இது ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் உடலுடன் கலந்தது என்பதால்  நிரூபிக்கப்பட்டுள்ளது ஆன்மா நம் உடலில் கலப்பது ஆகும் பெருமணம் : இது ஆன்மா சுத்த சிவத்துடன் கலப்பது ஆகும் இது நாம் சிற்றம்பல வெளியில் பிரவேசிப்பதுக்கு சமம் இது திரு ஞான சம்பந்தர்  நல்லூர்ப்  பெருமணத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது வெங்கடேஷ்

“ வள்ளல் பெருமானும் –  பாரதியாரும் “  

“ வள்ளல் பெருமானும் –  பாரதியாரும் “   பாரதி : “ ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா “ வள்ளல் பெருமான் :  ஆடேடி பந்து என பாடுவது ரெண்டும் ஒரே பொருளைக் குறிப்பதாம் – கண்மணி   பாரதியாரும் ஒரு மிக சிறந்த சன்மார்க்கி தான் இது பெரும்பாலானவர்க்குத் தெரியாது வெங்கடேஷ்  

“ ரங்க சமுத்திரம் – சன்மார்க்க விளக்கம் “

“ ரங்க சமுத்திரம் – சன்மார்க்க விளக்கம் “ இது வைணவ சமயத்தில் இருக்கும் பேர் ஊர் இடம் பேர் பொருள் : சமுத்திரம் = பாற்கடல் – சிதாகாய வெளி அதில் வீற்றிருக்கும் விளங்கும் ஆன்மா /தெய்வம்  ஆகிய ரங்கன் வெங்கடேஷ்