“ அகமும் புறமும் “

“ அகமும் புறமும் “ புறத்தில் : போரில் ஒரு நாட்டு படை பின் வாங்கும் போது அந்த நாட்டை சின்னாபின்னா செய்து அழிப்பர் நாசம் செய்து வெளியேறுவர் அகத்தில் ஓர் உயிர் உடலை விட்டு பிரியுமுன் அவனது வினைகள் அவனுக்கு நோய்  முதுமை   தீராத கவலை பயம் எல்லாம் அளித்து வெளியேறும் இறை அவன் செய்ததை அவனையே அனுபவிக்க செயுது உண்மை தானே ?? வெங்கடேஷ்   

“ ஆன்ம சாதகன் இலக்கணம் “

“ ஆன்ம சாதகன் இலக்கணம் “ சிறு குழந்தைகள் அவர்க்கான டிவி சேனல்களை Chutti Pogo channel கண் இமைக்காமல்  வச்ச கண் வாங்காமல் பார்ப்பது போல் ஆன்ம சாதகனும் உச்சியை வச்ச கண் வாங்காமல் இமைக்காமல் பார்த்தபடி இருக்கணும் வெங்கடேஷ்

“  வாசியும் விந்துவும்  “

“  வாசியும் விந்துவும்  “ விலைவாசி ரத்த அழுத்தம் சர்க்கரை ஏறும்  இறங்கும் வாசி கூட ஏறி இறங்கும் ஆனால் விந்து ஏற மட்டும் தான் செயணும் ஏறிவிட்டால் இறங்கவே கூடாது இறங்காம பார்த்துக்கொள்ளணும் இது சாதகனின் கடமையும் தர்மமும் ஆம் வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்று தான்

 இதுவும் அதுவும் ஒன்று தான் 1 ஒழிவில் ஒடுக்கம் – திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் அறம் பொருள் இன்பம் வீடு – மேலான பரத்தின் பொருளாகதேகத்தில் சிவதரிசனமே அறமாகவும் தேகத்தின் கண் மறைந்துள்ளஞானச் செல்வங்களை வெளிப்படுத்திதன் வயப்படுத்தலே பொருளாகவும் சாதகன் சதா ஆனந்தத்தில் திளைத்திருத்தலே இன்பமகாவும் பிரணவத்தை அமைத்து அதில் உறைதலே வீடாகவும் விளங்கும் 2 திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் தேகத்தில் சிவதரிசனமே அறமாகவும்தேகத்தின் கண் மறைந்துள்ளஞானச் செல்வங்களை வெளிப்படுத்திதன் வயப்படுத்தலே பொருளாகவும் சாதகன்…

“ வாசி  பெருமை “

“ வாசி  பெருமை “   கொரோனா வந்தால் மட்டுமல்ல  தனிமைப்படுத்திக் கொள்வது வாசி வசமானாலும் செய வேண்டியது அவசியம் அப்போது தான் அதை கவனித்தபடி மேலேற்ற முடியும் 24*7 வெங்கடேஷ்

“ தேனீ – ஈ “

“ தேனீ – ஈ “  தேனீ தேன் மட்டுமே உண்ணும்  ஈ எல்லாவற்றையும் – மலத்திலும் அமரும் ஞானியர் தேனீ மாதிரி  – கண் எப்போதும் மேல் சாமானியர் ஈ மாதிரி  – கண் உலகம் நோக்கி தவம் ஆற்றுவோர் தேனீ தவம் ஆற்றாது சடங்கில்  நிற்போர்  ஈ எல்லா முறையிலும் மார்க்கத்திலும் சன்மர்க்கம் உட்பட தேனீ ஈயிடம்   மலம் விட தேன் சிறந்தது  என எத்தனை முறை விளக்கினாலும் அதுக்கு விளங்குவதிலை   ,…

“ தவம் “

“ தவம் “ இள நிலையில் ஆரம்பக் கட்டத்தில் நேரம் தான் முக்கியம் ஒரு 4 – 6  மணி நேரம்  என நாள் செல்ல செல்ல சாதனம் முதிர்ந்து வருங்கால் அனுபவம் தான் முக்கியம் நேரம் காலம் அல்ல அந்த நல்ல ஆழமான அனுபவம் மனதுக்கு திருப்தி அளிக்கும் வெங்கடேஷ்

“ மனம் அடக்கும் தந்திரம் “

“ மனம் அடக்கும் தந்திரம் “ சுவாசம் கொண்டு மனம் அடங்கினால் அடங்காது உள் சுவாசமும் வெளி சுவாசம் இலாது சுவாசத்தை முழுதாக அடக்கினால் மனமது காணாது அடங்கிவிடும் வெங்கடேஷ்

“ திருவாசகம் – பிடித்த பத்து – ஒளி தேகம் அருமை பெருமை “

“ திருவாசகம் – பிடித்த பத்து – ஒளி தேகம் அருமை பெருமை “ பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம்…

“ மனம் அடக்கும் தந்திரம் “

“ மனம் அடக்கும் தந்திரம் “ “ அடக்க நினைத்தால் அலையும் அறிய நினைத்தால் அடங்கும் “ இது பழைய கதை இது மனதை அடக்கத் தெரியாதவர் உரைத்தது சுவாசம் வைத்து அடக்க நினைத்தால் மனமது  அலையும் திருவடி /மெய்ப்பொருள்  கொண்டு தவம் ஆற்றில் அடங்கும் இது உண்மை  வெங்கடேஷ்