“ திருவடி பயிற்சியும் – சு மாணிக்க யோகீஸ்வரர் உரையும் “
சு மாணிக்க யோகீஸ்வரர் உரை திருவாசகத்துக்கு ஆனதாகும்
இதை படித்து , விளக்கி , நான் தவம் பயின்று – நல்ல அனுபவத்துக்கு வந்திருக்கேன் என்றால் அது பொய்யல்ல
இதில் எல்லா ரகசியத்தையும் போட்டு உடைத்துவிட்டார்
இந்த அரிய பொக்கிஷத்தை பலர் வைத்திருக்கார் – ஆனால் படிக்கவிலை – படித்தாலும் புரியவிலை
இந்த நூல் பதிக்கும் சங்கம் – சென்னையில் உளது
அங்கும் பலர் பயிற்சி எடுத்துள்ளார் பலர்
ஆனால் தம் வாழ்க்கை சூழ்நிலை – வேலை காரணமாக பயிற்சி தொடர முடியா நிலை – அடுத்த கட்ட பயிற்சி – அதுக்கான விளக்கம் தேடுவோர் – என் பதிவில் நான் காட்டும் இந்த நூல் குறிப்பு பார்த்து , என்னிடம் வந்து விளக்கம் கேட்டு செல்கிறார்
ஆனால் த நாட்டில் அனேகர் இந்த நூல் பத்தி அறிந்து வைத்துள்ளார்
இது தான் சு மாணிக்க யோகீஸ்வரர் நூல் பெருமை
வெங்கடேஷ்