“ விழிப்புணர்வு பெருமை “

“ விழிப்புணர்வு பெருமை “ நாம் கண்டிருப்போம் இதிகாச நாயகன் ஸ்ரீராமன்  பேசுவது நடப்பது எல்லாம் மெதுவாக மெதுவாகவே இருக்கும் ஏன் அவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளான் ? விழிப்புணர்வு நிலை தான் ஸ்ரீ ராமன் அந்த நிலையில் இருந்தால் நாமும் எல்லோரும் மெதுவாகவே எல்லா காரியமும் செய்வோம் அதனால் இவ்வாறு கதையில் காட்டியுள்ளார் நம் முன்னோர் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு அன்பர் : வைகறையில் 4 மணி எழுந்து சத்விசாரம் 6 மணி வரை செய்து பின் காலை ஆகாரத்துக்கு அரிசி காய்கறி கழுவி நறுக்கி  வடை மாவு அரைத்து பொங்கல் வடை  சாம்பார் செய்து எல்லார்க்கும் அன்னதானம் செய்து ஆற அமர அமர்ந்திருந்தால் ஒருவர் :  தியானம் தவமிலையா  ?? அன்பர் : என்ன சன்மார்க்கத்தில் தவமா ?? சிரித்து  Never No chance – ஒன்லி  ஜீவகாருண்ணியம் அதுவும் அன்னதானம் மட்டும் அது தான்…

“ புருவக்கண் பூட்டு திறக்கும் வித்தை “

“ புருவக்கண் பூட்டு திறக்கும் வித்தை “ மத்திமாம் துரிய மலையில்  எழுவார் மேடையில் கண்ணும் பார்வையும் பூட்டி வைத்திருந்தக்கால் புருவக்கண் பூட்டு திறந்திடுமே ஆற்றுவார் ஆர் சன்மார்க்கத்தில் ?? ஒருவருமில் வெங்கடேஷ்