சுத்த சன்மார்க்க சாதனம் எப்படி ??
சுத்த சன்மார்க்க சாதனம் எப்படி ?? ஓரு மரங்கொத்திப் பறவை சில சமயம் தன் குத்தும் அலகு மரத்தில் குத்தி அதிலே நின்றுவிடும் அது மாதிரி பார்வை ரெண்டும் குத்திட்டு நிற்க வேணும் ஆடாமல் அசையாமல் நிற்க வேணும் இதை ஆற்றில் அவனுக்கு நல் அனுபவம் சித்தியாகுமே வெங்கடேஷ்