” தவமும் – Vacuum cleanerம் “
” தவமும் – Vacuum cleanerம் ” Vacuum cleaner என்ன செயும் ?? முதலில் அழுக்கு தூசு தூளி ஊதிவிடும் பின்னர் அதை உறிஞ்சி இழுக்கும் நம் தவத்திலும் முதலில் சுவாசத்தை இழுக்கணும் பின்னர் ஊதிவிடணும் அப்போது ஒளி பெருஞ்சோதி ஆகும் அது தான் உந்தீ பறத்தல் என்பது நம் தவமும் விஞ்ஞானத்தின் கருவியின் செயல்பாடு ஒன்றே வெங்கடேஷ்