“ சிற்றம்பலம் ஆரம்பமும் முடிவும் 3 “
ஒருவன்
இந்தியா வெளி நாடு என சுற்றி வேலை செய்து சம்பாதிக்கிறான்
ஆனால்
சொத்து எங்கு சேர்க்கிறான் ??
தன் சொந்த மண்ணில் .
தான் பிறந்த ஊரில்
தன் கடைசி காலத்தில் அங்கு வாழ்க்கை வாழ
அது போலத்தான்
ஒரு ஆன்ம சாதகன் உலகம் பிறவி சுழலில் சுற்றுகிறான்
ஆனால் தன் இந்திரியத்தை – விந்துவை சிரசில் சேர்க்கிறான்
தன் ஆன்ம ஜோதி காண
தான் சிற்றம்பலம் சேர
அகமும் புறமும் ஒன்று தான்
வெங்கடேஷ்