சிரிப்பு
செந்தில் :
என்ன அண்ணே உங்க சம்சாரம் , எதுக்கெடுத்தாலும் “ எல்லாம் என் குருஜி சொன்னதுனு “ – அதன் படி நான் நடக்கிறேன்னு சொல்றாய்ங்க ??
க மணி :
டேய் அது ஒரு டெக்னிக் – தப்பிக்கறதுக்கு
அவ யோசனை செய்து நல்லது நடந்துச்சின்னா – அது அவள் ஐடியானு சொல்வா – பெருமையா பேசிக்குவா
அதே ஏடாகூடமாக போச்சின்னா – என் குருஜி சொன்னதுனு சொல்லி தப்பிச்சிடுவா
யாரும் குருஜிய திட்டவோ கேக்கவோ மாட்டாங்க பாரு
எப்படி ஐடியா ??
வெங்கடேஷ்