“ திருமந்திரமும் –  திருவருட்பாவும் “

“ திருமந்திரமும் –  திருவருட்பாவும் “    திருமந்திரம்  : சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே. திருவருட்பா :  வெண்ணிலாக்கண்ணி  தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே – ஒருதந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. கருத்து : தன்னை  மறந்த இன்பம் அடைய வழி முறை கூறியவாறு இரு ஞானியரும் ஒருமித்த கருத்து தான் வெளிப்படுத்தியுள்ளார் வெங்கடேஷ்

“  வாசி பயிற்சி  – வகைகள் “  

“  வாசி பயிற்சி  – வகைகள் “   1 திருவடி / மெய்ப்பொருள் வைத்து செயும் பயிற்சி சித்தர் முறை – காக புஜண்டர் முறை எனவும் கூறலாம் இது உலகளாவிய முறை இந்த பயிற்சி மிக மிக  எளிதானது – இரு கட்டம் தான் பல கட்டம் இலை ஆனால் அனுபவம் வருவது அரிது அரிது இதில் 8*2 , சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் அனுபவம் வரும் ஞானம் , நெற்றிக்கண் திறத்தல்…

“ கண்மணி/ திருவடி தவம் பெருமை “

“ கண்மணி/ திருவடி தவம் பெருமை “ இருதயக்குகைக்குள் நுழையும் திறம் படைத்தோர்க்கு   ஆன்மா வெட்ட வெளி தரிசனை ஆகும் எலும்புக்குள் நுழையும் திறம் படைத்தோர்க்கு  ஒளி தேகம் சித்தி ஆகும் வெங்கடேஷ்