நவீன திருவிளையாடல்  – சிரிப்பு

நவீன திருவிளையாடல்  – சிரிப்பு சிவம்  (   நவீன செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ) : முட்டை வாங்கலியோ  முட்டை     முட்டை வாங்கலியோ  முட்டை ஒரு பெண் : என்னப்பா முட்டை விக்கிறது தெருவுக்கு வந்துடுச்சா ?? சிவம் : என்ன தாயீ  பண்றது – காலம் கெட்டுப்போய்டுச்சி அதான் தெருவுக்கு  வந்துடுச்சி பெண் : சரிப்பா – முட்டை எப்படி விலை ?? சிவம் : அது தாயீ – ஒரு  லட்சத்தில் இருந்து…

தவம் – ஆன்மீகத்தினுள்  எப்படி உள்ளே வரணும் ??

தவம் – ஆன்மீகத்தினுள்  எப்படி உள்ளே வரணும் ?? பல ஆண்டுகளுக்கு செல்வம் இருக்கும்படி பார்த்து / சேமித்து வைத்துக்கொண்டு வரணும் போதுமான பணம் வங்கிக்கணக்கில் இருக்கும் பட்சத்தில் தான் இங்கு வரணும் உலக வாழ்வில்  வேலை – மற்றவர் கொடுக்கும் உதவி என யாரையும் சார்ந்து வாழாமல் இருக்கும் நிலை வந்த பின் தான் வர வேணும் பணி –  குடும்பம் என நேரம் வீணாகக்கூடாது     முழு நேரம் வாழ்வு இதுக்கே அர்ப்பணித்து செலவிடணும்…

“ பத்தாம் வகுப்பு ஆசிரியரும் – பல்கலை கழக ஆசிரியரும் “  

 “ பத்தாம் வகுப்பு ஆசிரியரும் – பல்கலை கழக ஆசிரியரும் “   “ ஒரு குருவுக்கு வாசி வசமாகாமல் , அவர் சீடர்க்கு வசமானது “ அதனால் இந்த முறை சரியே என வாதிடுகிறார் இதன் பொருள் : அந்த மாணவர்க்கு வேறு ஏதோ உயர் நிலை குரு ஆசான் வந்து , நேரிலோ – சூக்குமத்திலோ வந்து பாதை காட்டியிருப்பார் அதனால் அவர்க்கு வாசி சித்தி ஆனது இதை சுலபமா புரிய வைக்கவா ??…

“ வாசியும் புராணமும் ” 

“ வாசியும் புராணமும் ”  திருவிளையாடற் புராணத்தில் வரும் “ மாணிக்க வாசகர் கதை முழுதும் ஆய்ந்து , விளங்கிக்கொண்டால் “ 1 வாசி என்றால் என்ன ??  2 பயிற்சி என்ன ??    3 எப்படி  நரி பரியாக்குவது ?? 4 மெய்ப்பொருள் திருவடி ஞானம் என்ன ?? 5 அதை எப்படி சரியாக பயன்படுத்துவது ?? எல்லா ரகசியமும் வெளியாகும் பயின்று அனுபவத்துக்கு வந்தால் ஞானம் பிறக்கும் இது உண்மை   என்…