“ மனம் அடக்கும் தந்திரம் “
“ அடக்க நினைத்தால் அலையும்
அறிய நினைத்தால் அடங்கும் “
இது பழைய கதை
இது மனதை அடக்கத் தெரியாதவர் உரைத்தது
சுவாசம் வைத்து அடக்க நினைத்தால் மனமது அலையும்
திருவடி /மெய்ப்பொருள் கொண்டு தவம் ஆற்றில் அடங்கும்
இது உண்மை
வெங்கடேஷ்