“ சாலை ஆண்டவர்: சாலை விளக்கம் “
ஆதி மெய் உதய பூரண வேதாந்தம் :
தன்தன் மதத்தில் தவறாதி ருத்தி
பண்பு பிறங்க பலகலை யொக்க
இன்புற ஈட்டும் இயல் மொழி அண்ணல்
தன் பெரு வெளியே சாலை யென்றோதே
விளக்கம் :
அவரவர் தத்தம் மதத்தில் நின்று அதன் ஒழுக்கம் சாதனம் பயின்று – இயல்பான வாழ்க்கை இன்பமாக வாழ்தல் நன்று
சாலை எனில் பெரு வெளியாகிய துவாத சாந்தப்பெருவெளி ஆகும்
அது ஆன்ம நிலையம் ஆகும்
வெங்கடேஷ்