தயாராகுதல் 2

தயாராகுதல் 2 எல்லாம் தயாராகி வந்தால் தான் காரிய சித்தி உலகத்துக்கு போல ஞானத்துக்கும் தான் “ எல்லாம் விட்டுவிடல் தான் தயாராகுதல் “ 36 தத்துவங்கள் கழியணும் தூக்கம் உணவு மைத்துனம் அற்றுப்போகணும்  சுவாசம் விந்து விடா வாழ்வு  வரணும் ஐம்புலத் தொடர்பு உலக தொடர்பு அறுபடணும் இது கேட்டால் கி மீ தூரம் ஓடுவார் நான் நெற்றிக்கண் திறக்க 40 ஆண்டுகள் பிடிக்கணும் இதைக் கேட்டு எதிர்த்த மாதிரி  வேக உலகத்துக்கு எப்படி இது…

“ சிரிக்கவும் சிந்திக்கவும் “

“ சிரிக்கவும் சிந்திக்கவும் “ பெண் பார்க்கும் படலம் பெண் தந்தை – க மணி : மாப்பிள்ளை என்ன தொழில் பண்றாப்பல ?? செந்தில் : யூ டியூப் சேனல் நடத்தறார் ரொம்ப நல்ல பேர்  – 1 மில்லியன் followers  க மணி : அப்படின்னா ?? செந்தில் : அப்படின்னா யோகா  குரு – சாமியார் – ஞானியர் – புராணம் இதிகாசம் – சித்தர் பத்தி வீடியோ வெளியிடுவார் க மணி…

“ நாதமும் – பேரின்பமும் “

“ நாதமும் – பேரின்பமும் “ பேரின்பம்  லேசில் வாராது வந்துவிட்டால் மறையாது அந்த சிவானந்தம் நித்தியானந்தம் ஆம் அது போல நாதம் உதிக்காது லேசில் கேட்டுவிட்டாலோ போதும் சதா ஒலித்துக்கொண்டே இருக்கும் இடைவிடாது ஒலிக்கும் திறம் படைத்து வெங்கடேஷ்

“ சத்திய தருமச் சாலையும் – மெய் வழிச் சாலையும் “

 “ சத்திய தருமச் சாலையும் – மெய் வழிச் சாலையும் “ ரெண்டும் ஒன்றே ஆம் சாலை = சுழிமுனை நாடி தர்மம் – ஆன்மா சத்தியம் – உண்மை மெய் ஆகையால் இது உணவு வழங்கும் அன்ன தான  நிலையம் அல்ல அற்புத ஆன்ம நிலையம் கேட்டதை எல்லாம் எப்போதும் அளிக்கும் ஆன்ம நிலையம் மெய்வழிச் சாலைக்கும் இது தான் பொருள் விளக்கம் ஆன்மா தான் மெய்வழிச் சாலை  ஆண்டவர் வெங்கடேஷ்