திருமந்திரம் – தவம் பெருமை – வேடதாரிகள்

திருமந்திரம் – தவம் பெருமை – வேடதாரிகள் ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. விளக்கம் : ஒருவன் ஆற்றை  கடக்க முயல , அங்கிருக்கும் முதலைக்கு பயந்து ஒட ,  கரடி கையில் அகப்பட்ட மாதிரி ஒழுக்கம் தவம் பயிற்சி அனுபவம் என இல்லாமல் –  அதுக்கான வழியில் நிற்காது அதன் வேடத்தில் நிற்பது மாதிரி  வேடம் எனில் ஏமாற்றி பிழைத்தல் , உலக…

“ சித்தம் பெருமை “

“ சித்தம் பெருமை “ ஒருவனுக்கு தவத்தால் வாய் உரைத்த மொழி  பலிதம் ஆகுதெனில் ?? அவனுக்கு  மனமடங்கி சித்தம் எழும்ப ஆரம்பம் என பொருளாம் என் அனுபவம் சித்தத்தால் ஆகா காரியம்   இலை வெங்கடேஷ்

“ வாசியும் –  ஏசியும் “

“ வாசியும் –  ஏசியும் “ ஏசிக் குளிர் காற்று  உலகம் வீணடிக்காது எல்லா கதவையும் மூடி வைத்துவிடுவர் அதே மாதிரி தான் வாசி வசம் ஆன பின் அதை  வீணாகாமல் உபயோகிப்பதும் முக்கியமாக வேக நடை  , உறக்கம் – உடலுறவு ( மைதுனம் ) இதில் கவனமாக இருத்தல் அவசியம் வெங்கடேஷ்

“ வாசி  சோதனை “

“ வாசி  சோதனை “ “ வாசி விட்ட குறை  தொட்ட குறை  “  பதிவுக்கு பின் எனக்கு அனேகர் தொடர்பு கொண்டு பேசி தங்கள்  நாத அனுபவம் பகிர்ந்தனர் சுமார் 5 பேர் பேசினர் அதில் எல்லவரும் பெரிய முயற்சி ஏதுமில்லாமலே வாசி வசம் ஆகி இருப்பது வியப்பு  தான் ஆனால் அவர்கள் சுவாசம் இயல்பாக சென்று வருவதாகவும் தெரிவித்தார் நான் அவர்க்கு கூறிய சோதனை முறை : நாதம் கேட்டுவிட்டால் உடல் நம் கட்டுப்பாட்டுக்குள்…