“ வாசி சோதனை “
“ வாசி விட்ட குறை தொட்ட குறை “ பதிவுக்கு பின் எனக்கு அனேகர் தொடர்பு கொண்டு பேசி தங்கள் நாத அனுபவம் பகிர்ந்தனர்
சுமார் 5 பேர் பேசினர்
அதில் எல்லவரும் பெரிய முயற்சி ஏதுமில்லாமலே வாசி வசம் ஆகி இருப்பது வியப்பு தான்
ஆனால் அவர்கள் சுவாசம் இயல்பாக சென்று வருவதாகவும் தெரிவித்தார்
நான் அவர்க்கு கூறிய சோதனை முறை :
நாதம் கேட்டுவிட்டால் உடல் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்
அதனால் ரத்த அழுத்தம் ஒரே சீராக பல ஆண்டுகளுக்கு இருக்குமாம்
இதை சோதனை செய்து பார்க்க சொல்லி இருக்கேன்
பதில் ஒரு மாதத்துக்குப் பின் வரும்
பின் தெரிவிக்கிறேன்
வெங்கடேஷ்