திருவடி பயிற்சி

இந்த வாரம் மூவர் திருவடி பயிற்சி பெற்றார் 1 முதல் கட்டம் சாலை குழு வெளி நாட்டில் பணி 2 வாசி பயிற்சி உடுமலை இவர் பாட்டு சித்தர் , ஈஷாவில் பயின்றுள்ளார் 3 வாசி பயிற்சி கோவை பெண்மணி இவர் வெள்ளிங்கிரி சித்தரிடம் வாசி பயின்றுள்ளார் வெங்கடேஷ்

திருமந்திரம் – தவம் பெருமை – வேடதாரிகள்

திருமந்திரம் – தவம் பெருமை – வேடதாரிகள் சன்மார்க்க அன்பர் நிலை  ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய் ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும் நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. விளக்கம் : ஒருவன் ஆற்றை கடக்க முயல , அங்கிருக்கும் முதலைக்கு பயந்து ஒட , கரடி கையில் அகப்பட்ட மாதிரி ஒழுக்கம் தவம் பயிற்சி அனுபவம் என இல்லாமல் – அதுக்கான வழியில் நிற்காது அதன் வேடத்தில் நிற்பது மாதிரி…

“ வாசி அனுபவம் “

 “ வாசி அனுபவம் “   தீ ஊதி ஊதி அணைக்கவும் செயலாம் பெரிதாக்கவும் செயலாம் வாசி பயிற்சியில் ரெண்டாவது தான் நடக்கும் ஆனால் வலுக்கட்டாயமாக அல்ல தானாகவே நடக்க வேணும் அது தான் சரியான பயிற்சி   வெங்கடேஷ்

சன்மார்க்க காலம் – 7

சன்மார்க்க காலம் – 7 நாம் எல்லாரும் ஒரு குலம் ஒரு இனம் நாம் ஒரு தாய் மக்கள் நாம் எல்லவரும் ஓரினத்திலிருந்து தான் வந்திருக்கிறோம் என உணர்வதும் நாம் வணங்கும் தெய்வமாகிய சிவமே உலகின் மற்ற நாடுகளில் வேறு பேரால் வணங்கப்படுகிறது என அறிந்து உணர்வதும் இஸ்லாமியர் அல்லா என்பதும் சிவம் தான் கிறித்தவர் பிதா பரிசுத்த ஆவி என்பதுவும் சிவம் தான் இதை அனுஷ்டித்து வந்தால் ஒரு சாதகன் சமய மதத்தில் சமரசம் அடைந்துவிட்டான்…

“ ஞானியர் கருத்து ஒற்றுமைப்பாடு “

 “ ஞானியர் கருத்து ஒற்றுமைப்பாடு “ 1 திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய திருக்கற்குடி திருத்தாண்டகம் மண்ணதனில் ஐந்தை        மாநீரில் நான்கை   வயங்கெரியில் மூன்றை        மாருதத்தி ரண்டை விண்ணதனில் ஒன்றை        விரிகதிரைத்   தண்மதியைத் தாரகைகள்        தம்மின் மிக்க 2 மாணிக்க வாசகர் – திருவாசகம்  : போற்றி அகவல் “பாரிடை ஐந்தாய்” பரந்தாய்ப் போற்றி” நீரிடை நான்காய் ” நிகழ்ந்தாய்ப் போற்றி” தீயிடை மூன்றாய்” திகழ்ந்தாய்ப் போற்றி” வளியிடை இரண்டாய்”…