“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை “
இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை
இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வர்
இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே. 1417
விளக்கம் :
இல்லமாகிய சுழுமுனை அடைந்தவர்க்கு இல்லாததே இலை – அவர்க்கு எல்லாம் நினைத்தது எல்லாம் சித்தி தான்
அவர் யாரிடமும் பிச்சை கேட்பதிலை = எல்லாம் கிடைப்பதால்
அந்த நிலைக்கு உயர்ந்தோர்க்கு தேவர்களும் ஒப்பாகார்
இவர்க்கு இல்லாது என்பதே இல்லை
வெங்கடேஷ்